Friday 29 April 2016

நிலவே என் நிலவே



ஒரு விகற்ப இன்னிசை வெண்பா


விட்டுப் பிரியாதே வெண்ணிலவே வாடிடுவேன்
திட்டை மணல்வெளி பட்டாய் கிடக்குதே
கிட்டக் குளுமை நிறைந்திட என்றுமே
இட்டுச்செல் வாயோ நிலா


No comments:

Post a Comment