Wednesday 26 October 2016

ரங்கனே ! எழுந்திராய்!




ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பஞ்சணை பாம்பணை பாற்கடல் மாதவா
தஞ்சமுனை நாடி சரணடைந்தேன் நானுமே
அஞ்சற்க ! தந்தேன் அபயமென! ஆட்கொள்ள
பஞ்சணைப் பைசுருட்டு நீ

No comments:

Post a Comment